Thursday, September 30, 2010

முத்தம் - என் கன்னத்தில் எச்சில்த்துளி

பவளவாய் இருந்து பற்றறுத்துத் தெறித்த எச்சில்த்துளி என் கன்னத்தில் இன்னமும் ஈரமாய். பச்சையாய் இருக்கிறது என் நினைவுகளில் அந்த முத்தம். அவன் ஸ்பரிசம், குறைந்தது பார்வையாயினும் கிடைக்காதா என ஏங்கும் கோடி கோடி நெஞ்சங்களுக்கு மத்தியில், எனக்கு முத்தமே கிடைத்திருக்கும் பட்சத்தில் - வேறென்ன மொத்தமாய் அடைந்தேன் மோட்ஷம்.

ஆடை உடுத்திருந்தானா? அரைநாணாவது கட்டியிருந்தானா?


இன்னும்